மட்டக்களப்பு மாவட்டத்தில் பப்பாசிமரம் முறிந்ததில் 10 வயது சிறுவன் பரிதாப பலி!
மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் பப்பாசி மரம் சிறுவன் மீது சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மண்டூர் பலாச்சோலையைச் சேர்ந்த 10 வயதுடைய ரவிக்குமார் யபேஸ் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள தமது வீட்டின் பகுதியில் இருந்த பப்பாசி மரம் ஒன்றை கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த சிறுவன் தனது 13 வயது சகோதரனுடன் சேர்ந்து வெட்டி வீழ்த்துவதற்கு முயற்சித்துள்ளனர். இதன்போது 13 வயது சகோதரன் அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி கீழே வீழ்த்துவதற்கு … Continue reading மட்டக்களப்பு மாவட்டத்தில் பப்பாசிமரம் முறிந்ததில் 10 வயது சிறுவன் பரிதாப பலி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed